Wednesday, June 24, 2009

குரு வணக்கம்


அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்றுஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்கொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்கோடான கோடிஎண்ணி அனுப வித்துக்கண்டபலன் எனையறிய நினைத்ட்தேன், அப்போகருத்துணர்த்தி க்னல்மூட்டிக் கருவாம் ஞானக்குண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்குறித்துஎனை யறிவித்து குருவே! அன்பே
வாழ்க வளமுடன்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன।சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன।செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன।பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum

No comments:

Post a Comment